Wednesday, September 22, 2010

சிறையில் ஒரு சிங்கம்

சிறையில் ஒரு சிங்கம்
 
நாம் தமிழர் அமைப்பின் தலைவரும் இயக்குனருமான மதிப்புக்குரிய அண்ணன் சீமான், தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைதாகி இன்னமும் சிறையில்.
எதிர்வரபோகும் சட்ட மன்ற தேர்தல் குறித்த சூடான அறிக்கைகள்,விவாதங்கள் தமிழகத்தில் சூடு பிடித்துள்ள நிலையில் ஒரு உண்மை தமிழனின் விடுதலை குறித்த விடயம் மழுங்கடிக்கப்பட்டுள்ளது.

ஈனப்பிறவி கருணாநிதியின் கேவலமான அரசியல் வரலாற்றில் மற்றுமொரு கரை படிந்த அத்தியாயம்.

நான் உட்பட அனைத்து தமிழர்களும் வெட்கப்பட வேண்டிய விடயம்.

கேவலம் விபச்சார நடிகைகளுக்கு வக்காலத்து வாங்கிய தமிழ் திரை உலகம்,அதிலும் குறிப்பாக இயக்குனர் சங்கம் தமது சங்க உறுப்பினர் தொடர்பில் வாய் மூடி மௌனிகளாகி நிற்பது மிகப்பெரிய துரோகம்.

இந்நிலையில் சீமானின் விடுதலைக்காக குரல் கொடுக்காதிருக்கும் அனைவரையும் கண்டிக்கிறேன்

1 comment:

Gajen Dissanayake said...
This comment has been removed by the author.

Post a Comment