நாங்க இப்போ ரொம்ப தெளிவு......
இதுவரை வெளியாகி உள்ள முடிவுகளின்படி தமிழர் தாயகத்தில் அடக்குமுறைகள், கொடூர தாக்குதல்களுக்கு மத்தியிலும்
தமிழ் மக்கள் தெளிவான முடிவை எடுத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பினர்தான் தமிழர்களின் ஏக
பிரதிநிதிகள் என்பதையும் யுத்த குற்றவாளிகளையும், காடிக்கொடுத்தவர்களையும் தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை
என்பதையும் இந்த தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டிவிட்டன. தமிழர்களுக்கான தீர்வு, போர்குற்ற விசாரணை மற்றும்
மீள்குடியேற்றம் போன்றவற்றில் மீண்டும் ஒருமுறை இலங்கை அரசாங்கத்தின்மீது சர்வதேச அழுத்தத்திற்கு இத்தேர்தல்
முடிவுகள் வழிகோலுமா என்பதை இனி பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஆனால் எது எப்பிடியாயினும் தமிழ் மக்களின் வாக்களிப்பு வீதம் தொடர்ந்தும் குறைவாக இருப்பது கவலையளிக்கிறது.
ஆயினும் நல்ல தீர்ப்பை வழங்கிய அவர்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.
தமிழர் பகுதி தேர்தல் முடிவுகள் பின்வருமாறு,
| |||||||||||||||||||||
|
| |||||||||||||||||||||
|
| |||||||||||||||||||||
|
| |||||||||||||||||||||
|
| |||||||||||||||||||||
|
| |||||||||||||||||
|
| |||||||||||||||||
|
| |||||||||||||||||
|
| |||||||||||||||||||||
| |||||||||||||||||||||
| |||||||||||||||||
|
| |||||||||||||||||
|
| |||||||||||||||||
|
| |||||||||||||||||
|
| |||||||||||||||||
|
| |||||||||||||||||
|
| |||||||||||||||||
|
| |||||||||||||||||
|
| |||||||||||||||||
|
| |||||||||||||||||
|
| |||||||||||||
|
| |||||||||||||||||
|